தெரணியகல நூரி தோட்ட நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டு கைது செய்யப்பட்டுள்ள 23 பேரையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (09) அவிசாவளை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது சந்தேகநபர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அவிசாவளை - தெரணியகல நூரி தோட்டத்தின் முகாமையாளர் கடந்த ஜூலை மாதம் 05ஆம் திகதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கு இன்று (09) அவிசாவளை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது சந்தேகநபர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அவிசாவளை - தெரணியகல நூரி தோட்டத்தின் முகாமையாளர் கடந்த ஜூலை மாதம் 05ஆம் திகதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.