திருகோணமலையில் இன்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதேச பொறுப்பாளர்கள் , முன்னணி செயற்பாட்டாளர்களுடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் விஷேட கலந்துரையாடல் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடல் திருகோணமலை உப்புவெளியில் அமைந்துள்ள சவர்கா விருந்தினர் விடுதியில் சுகாதார முறைப்படியும் , சமூக இடைவெளி என்பவற்றை அனுசரித்து இன்றையதினம் நடைபெற்றது.
இதில் எதிர்வரும் பொதுத் தேர்தல் மற்றும் பிரசார நடவடிக்கைகள் தொடர்பாகவும் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த கலந்துரையாடல் திருகோணமலை உப்புவெளியில் அமைந்துள்ள சவர்கா விருந்தினர் விடுதியில் சுகாதார முறைப்படியும் , சமூக இடைவெளி என்பவற்றை அனுசரித்து இன்றையதினம் நடைபெற்றது.
இதில் எதிர்வரும் பொதுத் தேர்தல் மற்றும் பிரசார நடவடிக்கைகள் தொடர்பாகவும் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.