திங்கள், 2 மே, 2011

ஒசாமாவின் சடலம் கடலில் போடப்பட்டது

கொல்லப்பட்ட ஒசாமா பின்லேடனின் சடலம் கடலில் போடப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. செய்மதி தொலைக்காட்சி சேவைகளான சி.என்.என், எம்.எஸ்.என்.பீ.சி மற்றும் பொக்ஸ் ஆகிய ஊடகங்களே மேற்கண்டவாறு செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை ஏ.எப்.பி செய்திச் சேவை அமெரிக்க உத்தியோகபூர்வ வட்டாரங்களை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் முடியாது போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.