செவ்வாய், 30 ஏப்ரல், 2013

பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட 5 வயது சிறுமி மரணம்

35 வயது நபர் ஒருவரால் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட 5 வயது சிறுமி வைத்தியசாலையில் சிகிச்சைபலனின்றி உயிரிழந்தார்.

கடந்த ஏப்.20-ம் திகதி நாக்பூர் அடுத்த சியோனி நகரில் 5 வயது சிறுமியை, பெர்ரோஸ் என்ற 35 வயது நபர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

மிகவும் ஆபத்தான நிலையில் நாக்பூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுமி நேற்று மாலை சிகிச்சைபலனின்றி இறந்தார்.

இது தொடர்பாக பீகாரைச் சேர்ந்த பெர்ரோஸ் என்பவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.