ஆசனப் பட்டிகளை அணியாது வாகனங்களின் முன்புற ஆசனங்களிலிருந்து பயணிப்போரை நீதிமன்றம் அனுப்பாது உடனடி தண்டப் பணம் விதிக்ககும் நடவடிக்கையை பொலிஸ் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது. தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்ககோனிடம்; விடுத்த வேண்டுகோளுக்கிணங்க போக்குவரத்து அமைச்சரின் ஆலோசனையுடன் நீதிமன்றம் அனுப்பாது உடனடியாக தண்டப் பணம் விதிப்பது என திருத்தம் மேற்கொள்ளப்பட்டள்ளது.
