நிதியமைச்சின் கீழான ஆறு சட்டமூலங்களை நிறை@வற்றிக்கொள்வதற்காக பாராளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை முழுநாள் கூடவிருக்கின்றது.இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் காலை 9.30 மணியிலிருந்து மாலை 7.30 மணிவரை இடம் பெறும். ___
நிதியமைச்சின் கீழான சேர் பெறுமதி வரி, உண்ணாட்டரசிறை, நாட்டைகட்டியெழுப்புதன் வரி, துறைமுக விமான நிலைய அபிவிருத்தி அறவீடு, பொருளாதார சேவை விதிப்பனவு, நிதிச்சட்டமூலம் ஆகிய ஆறு சட்டமூலங்களை நிறை@வற்றிக்கொள்வதற்காகவே பாராளுமன்றம் கூடவிருக்கின்றது.
சபை ஒவ்வொரு மாதமும் இரண்டு வாரங்களுக்கு கூடுகின்ற போதிலும் சித்திரை மாத்தில் முழுவது விடுமுறை வழங்குவதற்கு கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பதுடன் இன்றையதினம் ஒத்திவைக்கப்படுகின்ற சபை நடவடிக்கை மே மாதம் 08 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையே மீண்டும் கூடும்.
நிதியமைச்சின் கீழான சேர் பெறுமதி வரி, உண்ணாட்டரசிறை, நாட்டைகட்டியெழுப்புதன் வரி, துறைமுக விமான நிலைய அபிவிருத்தி அறவீடு, பொருளாதார சேவை விதிப்பனவு, நிதிச்சட்டமூலம் ஆகிய ஆறு சட்டமூலங்களை நிறை@வற்றிக்கொள்வதற்காகவே பாராளுமன்றம் கூடவிருக்கின்றது.
சபை ஒவ்வொரு மாதமும் இரண்டு வாரங்களுக்கு கூடுகின்ற போதிலும் சித்திரை மாத்தில் முழுவது விடுமுறை வழங்குவதற்கு கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பதுடன் இன்றையதினம் ஒத்திவைக்கப்படுகின்ற சபை நடவடிக்கை மே மாதம் 08 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையே மீண்டும் கூடும்.