அலுத்கம பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றை அடுத்து இந்த விபச்சார நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.
இதன்போது முச்சக்கர வண்டியில் இருந்து இரு ஆண்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் நேற்று 31ம் திகதி களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 2012-08-08ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
