யாழ் மாநகர சபையினால் நிர்வகிக்கப்பட்டு வருகின்ற மகப்பேற்று நிலையங்களிற்கு விஐயம் செய்த சுகாதாரக்குழுத்தலைவர் திரு.விஐயகாந் அங்கு காணப்படுகின்ற குறைபாடுகளை கேட்டறிந்து கொண்டார்.
இன்றையதினம் (14) மகப்பேற்று நிலையங்களிற்கு விஜயத்தை மேற்கொண்டு அங்குள்ள குடும்ப நல உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடியதுடன் செய்யப்பட வேண்டிய வேலைகள் பற்றிய நிலைகளையும், அவற்றிற்கான உடனடி தீர்வுகளையும் எடுக்குமாறு அதிகாரிகைள பணித்தது மட்டுமன்றி எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் பற்றியும் விபரமாக ஆராய்ந்தார்.
இவ்விஐயத்தின் போது யாழ் மாநகர சபையின் பொறியியலாளர் தீபரூன், சுகாதாரவைத்திய அதிகாரி பணிமனையின் குடும்பநல உதவியாளர்கள், சுகாதாரவைத்திய அதிகாரி, பணிமனையின் நிர்வாக உத்தியோகத்தர்கள் ஆகியோரும் உடன் இருந்தனர்.
இன்றையதினம் (14) மகப்பேற்று நிலையங்களிற்கு விஜயத்தை மேற்கொண்டு அங்குள்ள குடும்ப நல உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடியதுடன் செய்யப்பட வேண்டிய வேலைகள் பற்றிய நிலைகளையும், அவற்றிற்கான உடனடி தீர்வுகளையும் எடுக்குமாறு அதிகாரிகைள பணித்தது மட்டுமன்றி எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் பற்றியும் விபரமாக ஆராய்ந்தார்.
இவ்விஐயத்தின் போது யாழ் மாநகர சபையின் பொறியியலாளர் தீபரூன், சுகாதாரவைத்திய அதிகாரி பணிமனையின் குடும்பநல உதவியாளர்கள், சுகாதாரவைத்திய அதிகாரி, பணிமனையின் நிர்வாக உத்தியோகத்தர்கள் ஆகியோரும் உடன் இருந்தனர்.