சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட “தெரேஷ் நிலூஷா” மற்றும் “மங்கள” ஆகிய 2 படகுகளை, திருகோணமலைக் கடற்பரப்பில் கடற்படையினர் கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 08) தடுத்து நிறுத்தியதுடன் அதில் இருந்து 146 பேரை கைது செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களில் 107 ஆண்களும் 16 பெண்களும் 23 குழந்தைகளும் அடங்குகின்றனர்.இவர்கள் மேலதிக விசாரனைகளுக்காக திருகோணமலை புலனாய்வு துறையினரிடன் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களில் 107 ஆண்களும் 16 பெண்களும் 23 குழந்தைகளும் அடங்குகின்றனர்.இவர்கள் மேலதிக விசாரனைகளுக்காக திருகோணமலை புலனாய்வு துறையினரிடன் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.