இன்று காலை 7.00 மணிவரை மூன்று மில்லியன் ரூபா வருமானம்!
கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மூலம்- நேற்று மாலை 6.00 மணி தொடக்கம் இன்று காலை 7.00 மணிவரையான காலப்பகுதியில் மூன்று மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் இந்தப் பாதையால் 11000 வாகனங்கள் பயணித்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
கொழும்பு - கட்டுநாயக்கா அதிவேக நெடுஞ்சாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்று மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.